புதன், 16 ஏப்ரல், 2008

இதயத்தின் ஏக்கம்..!

உற்சாக ஊற்று வற்றியது
உனை நீங்கியதால்..!
உற்சவ தினமாயிருந்தன
உன்னுடன் நானிருந்த நாட்கள்.!

சிற்பமாய் உனை கண்ட நாட்கள்
சொற்பமென்றாலும் அது சொர்க்கம்.!
அற்ப பணத்தை தேடி இங்கே
அலையும் வேலையில் எனக்கு
உற்சாக பானமாய் உடனிருப்பது
உன் நினைவுகள் மட்டும்..!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக