புதன், 16 ஏப்ரல், 2008
எனக்காய் ஒரு இதயம்..!
உள்ளக்காதலை என்னுள்
உறுதி செய்ய உன் வாயால்
அள்ள, அள்ள குறையா
அமுத சொற்கள் வேண்டாம்..!
இதயத்தில் எனை வைத்து
இறுதி வரை எனக்காய்
எதையும் செய்யும்
என்னுயிராய் நீ இருப்பாயாடா..?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக