நீ வேறு, நான் வேறு – புதிய தொடர்
-
Pa Raghavan
பாகிஸ்தானின் முகம் என்று நாம் அறிந்த ஒன்றனுக்கு அப்பால் இன்னொரு முகம்
அதற்குண்டு. அது இன்னும் பயங்கரமானது. மேலும் கொடூரமானது. ஈவு இரக்கமற்றது...
புதிய வலைத்தளம் - அறிவிப்பு
-
அனைவருக்கும் வணக்கம்.
2009ல் துவங்கப்பட்ட blog (பிளாக் ) வலைத்தளம் இது. Google Blogspot மூலம்
பெறப்பட்ட இணைய தள வசதி . மொபைல் வந்த பிறகு , பிளாகில் ...
நெடுங்குருதி - கசப்பின் எல்லையில் கனியும் மணம்
-
(அஞ்சிறைத்தும்பி இலக்கிய வட்டம் ஒருங்கிணைத்த கூடுகையில் , மூத்த எழுத்தாளர்
எஸ் ராமகிருஷ்ணன் அவர்களின் 'நெடுங்குருதி' நாவலைப் பற்றிய சிற்றுரை)
*இ*ன்றைய கா...
திரை புத்தகம் – புதிய தொடர்
-
Zero Degree பதிப்பகத்தில் இருந்து புதிதாக வெளிவந்திருக்கும் சினிமா பற்றிய
இணைய இதழ் – The Talkie – https://thetalkie.in/ . இந்த இணைய இதழின்
பதிப்பாசியர்களா...
காசா க்ராண்ட் எச்சரிக்கை
-
இந்த காசா க்ராண்ட் எலீஸியம் ப்ராஜக்ட் லாஞ்ச் சென்று வந்தது பற்றி கீழே உள்ள
லிங்கில் விரிவாக எழுதி உள்ளேன்,மொத்தம் 1350 அடுக்கக வீடுகளில் இதுவரை 500
வீட...
பங்குசந்தையில் பயணிக்கும் ஒருவனின் சுவாரஸ்ய வாழ்வு
-
ஏன் சமூக வலைத்தளங்களில் இயங்குவதில்லை. அதற்கான பதிலே பாட்ஷா மாணிக்கமாய்
இத்தனை வருடம் என்ன செய்து கொண்டிருந்தேன் என்பது தான். வலையுலக வழக்கமே
எதிர்வினையும்...
அன்பு வாசகர்களே ‘அருஞ்சொல்’லுக்கு வாருங்கள்!
-
www.arunchol.com
என் அன்புக்குரிய வாசகர்களுக்கு, வணக்கம்!
‘தி இந்து’ தமிழ் நாளிதழிலிருந்து விலகும்போது அடுத்த முயற்சியை உங்களிடம்
தெரிவிப்பேன் என்று க...
குழந்தை அண்ணா!
-
பல்லவர் தலைநகரம். சீன யாத்ரிகர் யுவான்சிங்கின் பயணக் குறிப்புகளில்
இடம்பெற்ற ஊர். நான்காம் நூற்றாண்டிலேயே இங்கு பல்கலைக்கழகம்
இருந்திருக்கிறது. நாளந்தா ...
உண்மை உறங்காது - நாடக விமர்சனம்
-
இவ்வாண்டு பிப்ரவரி 9 ஆம் தேதி நாரத கான சபாவில் அரங்கேறிய இந்நாடகம், மேலும்
சில மேடைகளை கண்டுவிட்டு.. ஏப்ரல் 3 அன்று மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் க்ளப்பில்
...
2019- சிறந்த 10 படங்கள்
-
இவ்வருடம் 175 க்கும் மேல் தமிழ் படங்கள் வெளியானது. அவற்றில் போட்ட பணத்தை
எடுத்த படங்கள் 20 அல்லது 25 இருக்கலாம். இவ்வருடம் சின்ன படங்கள் -
தியேட்டரும் கிட...
பெருங்கற்கள் சுமக்கும் குளம்- ’வேசடை’ நாவல்
-
*பெருங்கற்கள் சுமக்கும் குளம்*
*’வேசடை’ எனது புதிய சிறிய நாவல். ஒரு பட்டாவுக்காக அல்லாடிக் கொண்டிருக்கும்
எளிய வயதான மனிதனின் கதை. அதில் வந்துள்ள என்னுரை....
சீனி கிழங்கு...
-
சீனி கிழங்கு...
திருநெல்வேலி மாவட்டம் செட்டிகுளம்தான் எங்க அம்மாவின் ஊர், பெரிய விவசாய
குடும்பம், பெண்கள் தென்னைமரம் ஏறி தேங்காய் பறிக்கும் அளவுக்கு விவ...
நான் சொன்ன பொருளாதார நெருக்கடி வந்து விட்டது...
-
நான் மூணு வருசமா சொல்லிகிட்டு இருக்கேன் 2019ல இந்தியா மிக பெரிய பொருளாதார
நெருக்கடியை சந்திக்கும்னு
சில மாதங்களுக்கு முன்னால் மூன்று வங்கிகளை ஒன்றாக இணைந்...
ஒச்சாயி - சினிமா விமர்சனம்
-
*25-03-2018*
*என் இனிய வலைத்தமிழ் மக்களே..!*
*தியேட்டருக்கு போயி படம் பார்த்து ரொம்ப நாளாச்சு. வேலை நிறுத்தப்
போராட்டத்தினால் வேலையும் இல்லை. வீட்லேயும் ...
adwords find keywords
-
[image: adwords find keywords]
having the right keywords is the key to getting your ads to show on
relevant searches. but what if you’re not sure which o...
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்
-
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட
நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு (
https://www.facebook.com/grou...
இறைவி - எண்ணங்கள் எனது !
-
ஒவ்வொரு திரைப்படமும், தனிப்பட்ட மனிதர்களின் எண்ண ஓட்டத்தில் ஏற்படுத்திய
தாக்கத்தைத்தான் நாம் எழுதமுடியும். அதை விமர்சனம் என்று சொல்ல இயலாது.
வி...
கோழிக்குஞ்சு
-
சிறு வயதிலிருந்தே கோழிக்குஞ்சுகள் என்றாலே கொள்ளைப்பிரியம் எனக்கு.
கிராமத்தில் எனது வீடு தோட்டத்துடன் சேர்ந்தே இருக்கும். அதனாலேயே, அம்மா
நிறைய கோழிக...
வழுவுச்சம்
-
முன்னால் சென்றுகொண்டிருந்த மூன்று ஜீப்புகளும் ஒரு வளைவுக்கு முன்
அப்படியப்படியே நின்றன. இஞ்சினை அணைத்துவிட்டு இறங்கினேன். இடப்புறமிருக்கும்
பாறையில் எப்போத...
.நாண்டுக்கிட்டு செத்துப்போ
-
ப்ளாக் பக்கம் போயி வருசக்கணக்காச்சு(ஆமா இவரு பெரிய வெண்ண... போடாங் ...),
இப்போ கொஞ்சம் வெட்டியாதான் இருக்கோம்(நீ எப்பவுமே வெட்டிதானடா ) அப்படியே
பிளாக் ப...
இணையம் வெல்வோம் - 23
-
முதலில் இது வாத்தியார்த்தனமான அறிவுரைகள் அல்ல. இணையத்தில்
சமூகவலைத்தளங்களின் மூலமாகவும், வலைப்பதிவுகள் மூலமாகவும் எண்ணங்களையும்,
தங்களைப் பற்றியும், வாழ்...
ஆகாயத்தாமரைகள்..
-
கெட்டிலில் இருந்து வெந்நீரை ஊற்றி பச்சைத்தேயிலை தேனீரை தயாரித்தேன்
..மீண்டும் அதே சிந்தனை .. எப்போது ஒரு பெண் நள்ளிரவில் பத்திரமாக நடமாட
முடியுமோ அப்போ...
Deeper Analysis of "Vishwaroopam" :
-
These are just spoilers,if you haven’t watched vishwaroopam yet,Don't go
further.Let me get to core of the movie.Right fro...m first scene,
Kamal use...
திரும்பி வந்த சிங்கம்
-
லயன் காமிக்ஸ் என்னும் தமிழில் சிறந்த தரத்துடன் வரும் ஒரே காமிக்ஸ் மறு
பிறப்பு எடுத்து, இன்னும் இரண்டு மாதங்களில் வரவிருக்கும் புத்தகக் காட்சி
வந்தால் ஒரு ...
அனுகிரகம்
-
மித வெப்பம் இதமான காற்று ஈரப் பதம் சுரக்கும் நீரூற்று பழாச்சுளைகள் நான்
உயிர் வாழ தேவையான அத்தனை அம்சங்களும் இருக்கிறது உன் செவ்வாயில். என்
உ'தட்டை' தரையிற...
ப்ளாட் படும் பாடு....!!
-
ப்ளாட் படும் பாடு....!! ஹாய் ஹலோ வணக்கம்...வெல்கம் டூ டூபாக்கூர்
ப்ரோமொடர்ஸ் இன் சென்னை நகர் என்று ஒன்பது மணி சீரியலில் வரும் அழுது வடியும்
பெண் புது பட்...
ஆரண்ய காண்டம்
-
ரொம்ப நாளாவே எதிர்பார்த்துக் கொண்டிருந்த படம். எக்கச்சக்க எதிர்பார்ப்பை
எகிறவிட்டிருந்தார்கள். The film deserve all those.
ஒரு Gangster கதைதான். முதல...
சின்ன சின்ன நடை நடந்து...
-
இன்னிசைப் பாடல்களை மனது தேடித்தேடி ரசித்தாலும், பழைய பாடல்களில் உள்ள
இனிமையை ரசிக்க ஒருவிதத் தயக்கம் இருக்கத்தான் செய்கிறது. பழைய பாடல்களின்
காட்சியைமைப்பு...
மன்மதன் அம்பு - திரை விமர்சனம்.
-
நிஷா (அம்புஜம்) பிரபல நடிகை. அவரை மாதவன் (மதனகோபால்) என்கிற பணக்கார வாலிபர்
காதலிக்கிறார். நடிகையானதால் மதனுக்கு சந்தேகம். காதல் ஒரிடத்தில் ஊடலாக நிஷா
ப...
அவளுடன் காணும் பொங்கல்
-
செங்கரும்பின் சாறு
செவ்விதழ்களை தாண்டி
வழிந்தோட நீ அடிக்கரும்பை
சுவைக்க ஆரம்பிக்கும்போது
அதை நான் ரசிக்க
ஆரம்பிக்கும்போது
என்ன என என்னைப் பார்க்க
பொங்கல் வா...
இந்த சுவர் சில இடங்களில் 7.8 மீட்டர் உயரத்திற்கும், 5.8 மீட்டர் அகலத்திற்கும் கிட்டத்தட்ட இன்றைய நகரங்களின் முக்கிய சாலைகளைப் போன்ற அகலத்துடன் இந்த சுவர் எழுப்பப்பட்டுள்ளது. இவ்வளவு உழைப்பு, செல்வம் எல்லாவற்றையும் உறிஞ்சியிருந்ததாலோ என்னவோ, இன்றைக்கும் இந்த சுவர்கள் எளிதில் உடைக்க இயலாதவைகளாக உறுதியுடன் காணப்படுகின்றன. அண்மையில் பவுடோ (Baotou) என்றழைக்கப்படும் நகரத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக இந்த சுவர் இருப்பதாக எண்ணிய சிலர் ஒரு மேம்பாலம் கட்ட வேண்டி, இந்த சுவருக்கு குண்டு வைத்து உடைத்துள்ளனர். இதில் சுமார் 7900 சதுர அடி பரப்புக்கு சுவர் இடிப்பட்டது என்றாலும் இதற்கு கணிசமான சக்தியைப் பயன்படுத்த வேண்டியிருந்ததாம். ஆனால் இந்த சுவர் இடிப்பு பாரம்பரியப் புகழைக் கெடுத்து விடும் என்பதால் சீனாவின் மைய அரசு முயற்சியில் இப்பகுதி மீண்டும் கட்டப்பட்டு இந்த சுவருக்கு வலுவூட்டியதுடன் ஏற்கெனவே காணாமல் அழிந்து போன பண்டைய அதிசயங்கள் போன்ற நிலையே இதற்கும் உருவாகாமல் தடுக்கப்பட்டுள்ளது.
சீனப் பெருஞ்சுவர் பற்றி இன்னும் சில சுவாரசியமான தகவல்கள்
தொடர்ந்து போரையும், இதனால் ஏற்பட்ட மனப் போராட்டங்களையும் சந்தித்து வந்ததாலோ என்னவோ தற்காப்பு நடவடிக்கைகள் பலவற்றில் சீனர்கள் அப்போதே ஈடுபட்டு வந்திருக்கிறார்கள். பாதுகாப்பு அரணாக எழுந்த சுவரையும் இதற்காக நன்றாகவே இவர்கள் பயன்படுத்திக் கொண்டார்கள் எனவும் தெரிய வருகிறது. சுவரின் முழு நீளத்திலும் குறிப்பிட்ட சில இடைவெளியில் பாதுகாப்பு கோபுரங்களையும் இவர்கள் எழுப்பியிருந்தனர். இந்த பாதுகாப்புக் கோபுரங்களில் இருந்து மற்ற பகுதிகளுக்கு சமிக்ஞை தரும் ஏற்பாடுகளும் ஏராளமாக இருந்தன எனச் சொல்கின்றன குறிப்புகள். எதிரிகள் யாரும் படையெடுத்து வருவதை ஒரு பகுதியில் இருக்கும் காவலர்கள் அடையாளம் கண்டுவிட்டால், மற்ற பகுதிகளில் இருப்பவர்களுக்கு அதைத் தெரிவிக்க கோபுரத்தில் இருந்து புகை எழுப்புவார்களாம். இந்தப் புகை எழுப்ப காட்டுச் செடிகள், தழை மற்றும் நரிகளின் சாணம் போன்றவை பயன்படுத்தப்பட்டுள்ளன. இவை கிளப்பும் வித்தியாசமான புகையை வெளியேற்றவும் 'ஒருவழி', 'இருவழி' என பல புகை வெளியேற்றும் நுட்பங்கள் அந்நாளில் நடைமுறையில் இருந்துள்ளது.
இன்றைய நாகரிகத்தில் காங்கிரீட் கட்டிடங்களில் வலுவூட்ட பயன்படுத்தப்படும் இரும்புக் கம்பிகள் போன்ற தொழில்நுட்பம் அந்நாளிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளதும் இந்த சுவர் கட்டுமானத்தில் தெரிகிறது. ஆனால் அப்போது கம்பிகளுக்கு பதிலாக சிவப்பு வில்லோ மரத்தின் நார்கள் இதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளன. இத்துடன் கோபி பாலைவனப் பகுதிகளை ஒட்டிய இடங்களில் சுவர் எழுப்ப கற்கள் கிடைக்காத நிலையிலும் மணற்பாங்கான மண்ணைக் கொண்டே வேறு சில பொருட்களைச் சேர்த்து உறுதியான செங்கற்களைச் செய்யும் அறிவும் சீனர்களுக்கு இருந்திருக்கிறது என்பது சுவர் பற்றிய ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. இப்படி பல வழிகளிலும் பல நூதனத் தகவல்களை அந்நாளைய சீன மக்களின் அறிவியல் அறிவை, முன்னேற்றத்தை விளக்கும் இன்னும் பல விஷயங்களையும் சீனப் பெருஞ்சுவர் என்ற வரலாற்றுச் சின்னம் நமக்கு அடையாளம் காட்டுகிறது.
இப்படி தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் சீனா கலாச்சாரத்திலும், பண்பாட்டிலும் சிறந்து விளங்கும் இந்தியாவுக்கு பெரும் தலைவலியாகிப்போனது காலத்தின் கொடுமையென்று தான் சொல்ல வேண்டும்..!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக