வாசன் மலர்
-
Pa Raghavan
உத்வேகம் தரக்கூடிய புத்தகங்களுக்கு என்று ஒரு பெரிய சந்தை உண்டு. 2003ம்
ஆண்டு விகடன் வெளியிட்ட இந்த மலர் அப்படிச் சந்தையில் இருக்கும் எந்தப்
...
லவ் ஸ்டோரி -1
-
”நான் ஏன் அவனை லவ் பண்ணேன்னு எனக்கு தெரியலை”
“அழகா இருந்தானோ?”
“அழகுன்னா.. அப்படியும் சொல்ல முடியாது. ஆனா அழகாத்தான் இருந்தான்”
“சரி எப்ப உங்க லவ் ஸ்டா...
புதிய வலைத்தளம் - அறிவிப்பு
-
அனைவருக்கும் வணக்கம்.
2009ல் துவங்கப்பட்ட blog (பிளாக் ) வலைத்தளம் இது. Google Blogspot மூலம்
பெறப்பட்ட இணைய தள வசதி . மொபைல் வந்த பிறகு , பிளாகில் ...
நெடுங்குருதி - கசப்பின் எல்லையில் கனியும் மணம்
-
(அஞ்சிறைத்தும்பி இலக்கிய வட்டம் ஒருங்கிணைத்த கூடுகையில் , மூத்த எழுத்தாளர்
எஸ் ராமகிருஷ்ணன் அவர்களின் 'நெடுங்குருதி' நாவலைப் பற்றிய சிற்றுரை)
*இ*ன்றைய கா...
திரை புத்தகம் – புதிய தொடர்
-
Zero Degree பதிப்பகத்தில் இருந்து புதிதாக வெளிவந்திருக்கும் சினிமா பற்றிய
இணைய இதழ் – The Talkie – https://thetalkie.in/ . இந்த இணைய இதழின்
பதிப்பாசியர்களா...
காசா க்ராண்ட் எச்சரிக்கை
-
இந்த காசா க்ராண்ட் எலீஸியம் ப்ராஜக்ட் லாஞ்ச் சென்று வந்தது பற்றி கீழே உள்ள
லிங்கில் விரிவாக எழுதி உள்ளேன்,மொத்தம் 1350 அடுக்கக வீடுகளில் இதுவரை 500
வீட...
பங்குசந்தையில் பயணிக்கும் ஒருவனின் சுவாரஸ்ய வாழ்வு
-
ஏன் சமூக வலைத்தளங்களில் இயங்குவதில்லை. அதற்கான பதிலே பாட்ஷா மாணிக்கமாய்
இத்தனை வருடம் என்ன செய்து கொண்டிருந்தேன் என்பது தான். வலையுலக வழக்கமே
எதிர்வினையும்...
அன்பு வாசகர்களே ‘அருஞ்சொல்’லுக்கு வாருங்கள்!
-
www.arunchol.com
என் அன்புக்குரிய வாசகர்களுக்கு, வணக்கம்!
‘தி இந்து’ தமிழ் நாளிதழிலிருந்து விலகும்போது அடுத்த முயற்சியை உங்களிடம்
தெரிவிப்பேன் என்று க...
குழந்தை அண்ணா!
-
பல்லவர் தலைநகரம். சீன யாத்ரிகர் யுவான்சிங்கின் பயணக் குறிப்புகளில்
இடம்பெற்ற ஊர். நான்காம் நூற்றாண்டிலேயே இங்கு பல்கலைக்கழகம்
இருந்திருக்கிறது. நாளந்தா ...
உண்மை உறங்காது - நாடக விமர்சனம்
-
இவ்வாண்டு பிப்ரவரி 9 ஆம் தேதி நாரத கான சபாவில் அரங்கேறிய இந்நாடகம், மேலும்
சில மேடைகளை கண்டுவிட்டு.. ஏப்ரல் 3 அன்று மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் க்ளப்பில்
...
2019- சிறந்த 10 படங்கள்
-
இவ்வருடம் 175 க்கும் மேல் தமிழ் படங்கள் வெளியானது. அவற்றில் போட்ட பணத்தை
எடுத்த படங்கள் 20 அல்லது 25 இருக்கலாம். இவ்வருடம் சின்ன படங்கள் -
தியேட்டரும் கிட...
பெருங்கற்கள் சுமக்கும் குளம்- ’வேசடை’ நாவல்
-
*பெருங்கற்கள் சுமக்கும் குளம்*
*’வேசடை’ எனது புதிய சிறிய நாவல். ஒரு பட்டாவுக்காக அல்லாடிக் கொண்டிருக்கும்
எளிய வயதான மனிதனின் கதை. அதில் வந்துள்ள என்னுரை....
சீனி கிழங்கு...
-
சீனி கிழங்கு...
திருநெல்வேலி மாவட்டம் செட்டிகுளம்தான் எங்க அம்மாவின் ஊர், பெரிய விவசாய
குடும்பம், பெண்கள் தென்னைமரம் ஏறி தேங்காய் பறிக்கும் அளவுக்கு விவ...
நான் சொன்ன பொருளாதார நெருக்கடி வந்து விட்டது...
-
நான் மூணு வருசமா சொல்லிகிட்டு இருக்கேன் 2019ல இந்தியா மிக பெரிய பொருளாதார
நெருக்கடியை சந்திக்கும்னு
சில மாதங்களுக்கு முன்னால் மூன்று வங்கிகளை ஒன்றாக இணைந்...
ஒச்சாயி - சினிமா விமர்சனம்
-
*25-03-2018*
*என் இனிய வலைத்தமிழ் மக்களே..!*
*தியேட்டருக்கு போயி படம் பார்த்து ரொம்ப நாளாச்சு. வேலை நிறுத்தப்
போராட்டத்தினால் வேலையும் இல்லை. வீட்லேயும் ...
adwords find keywords
-
[image: adwords find keywords]
having the right keywords is the key to getting your ads to show on
relevant searches. but what if you’re not sure which o...
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்
-
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட
நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு (
https://www.facebook.com/grou...
இறைவி - எண்ணங்கள் எனது !
-
ஒவ்வொரு திரைப்படமும், தனிப்பட்ட மனிதர்களின் எண்ண ஓட்டத்தில் ஏற்படுத்திய
தாக்கத்தைத்தான் நாம் எழுதமுடியும். அதை விமர்சனம் என்று சொல்ல இயலாது.
வி...
கோழிக்குஞ்சு
-
சிறு வயதிலிருந்தே கோழிக்குஞ்சுகள் என்றாலே கொள்ளைப்பிரியம் எனக்கு.
கிராமத்தில் எனது வீடு தோட்டத்துடன் சேர்ந்தே இருக்கும். அதனாலேயே, அம்மா
நிறைய கோழிக...
வழுவுச்சம்
-
முன்னால் சென்றுகொண்டிருந்த மூன்று ஜீப்புகளும் ஒரு வளைவுக்கு முன்
அப்படியப்படியே நின்றன. இஞ்சினை அணைத்துவிட்டு இறங்கினேன். இடப்புறமிருக்கும்
பாறையில் எப்போத...
.நாண்டுக்கிட்டு செத்துப்போ
-
ப்ளாக் பக்கம் போயி வருசக்கணக்காச்சு(ஆமா இவரு பெரிய வெண்ண... போடாங் ...),
இப்போ கொஞ்சம் வெட்டியாதான் இருக்கோம்(நீ எப்பவுமே வெட்டிதானடா ) அப்படியே
பிளாக் ப...
இணையம் வெல்வோம் - 23
-
முதலில் இது வாத்தியார்த்தனமான அறிவுரைகள் அல்ல. இணையத்தில்
சமூகவலைத்தளங்களின் மூலமாகவும், வலைப்பதிவுகள் மூலமாகவும் எண்ணங்களையும்,
தங்களைப் பற்றியும், வாழ்...
ஆகாயத்தாமரைகள்..
-
கெட்டிலில் இருந்து வெந்நீரை ஊற்றி பச்சைத்தேயிலை தேனீரை தயாரித்தேன்
..மீண்டும் அதே சிந்தனை .. எப்போது ஒரு பெண் நள்ளிரவில் பத்திரமாக நடமாட
முடியுமோ அப்போ...
Deeper Analysis of "Vishwaroopam" :
-
These are just spoilers,if you haven’t watched vishwaroopam yet,Don't go
further.Let me get to core of the movie.Right fro...m first scene,
Kamal use...
திரும்பி வந்த சிங்கம்
-
லயன் காமிக்ஸ் என்னும் தமிழில் சிறந்த தரத்துடன் வரும் ஒரே காமிக்ஸ் மறு
பிறப்பு எடுத்து, இன்னும் இரண்டு மாதங்களில் வரவிருக்கும் புத்தகக் காட்சி
வந்தால் ஒரு ...
அனுகிரகம்
-
மித வெப்பம் இதமான காற்று ஈரப் பதம் சுரக்கும் நீரூற்று பழாச்சுளைகள் நான்
உயிர் வாழ தேவையான அத்தனை அம்சங்களும் இருக்கிறது உன் செவ்வாயில். என்
உ'தட்டை' தரையிற...
ப்ளாட் படும் பாடு....!!
-
ப்ளாட் படும் பாடு....!! ஹாய் ஹலோ வணக்கம்...வெல்கம் டூ டூபாக்கூர்
ப்ரோமொடர்ஸ் இன் சென்னை நகர் என்று ஒன்பது மணி சீரியலில் வரும் அழுது வடியும்
பெண் புது பட்...
ஆரண்ய காண்டம்
-
ரொம்ப நாளாவே எதிர்பார்த்துக் கொண்டிருந்த படம். எக்கச்சக்க எதிர்பார்ப்பை
எகிறவிட்டிருந்தார்கள். The film deserve all those.
ஒரு Gangster கதைதான். முதல...
சின்ன சின்ன நடை நடந்து...
-
இன்னிசைப் பாடல்களை மனது தேடித்தேடி ரசித்தாலும், பழைய பாடல்களில் உள்ள
இனிமையை ரசிக்க ஒருவிதத் தயக்கம் இருக்கத்தான் செய்கிறது. பழைய பாடல்களின்
காட்சியைமைப்பு...
மன்மதன் அம்பு - திரை விமர்சனம்.
-
நிஷா (அம்புஜம்) பிரபல நடிகை. அவரை மாதவன் (மதனகோபால்) என்கிற பணக்கார வாலிபர்
காதலிக்கிறார். நடிகையானதால் மதனுக்கு சந்தேகம். காதல் ஒரிடத்தில் ஊடலாக நிஷா
ப...
அவளுடன் காணும் பொங்கல்
-
செங்கரும்பின் சாறு
செவ்விதழ்களை தாண்டி
வழிந்தோட நீ அடிக்கரும்பை
சுவைக்க ஆரம்பிக்கும்போது
அதை நான் ரசிக்க
ஆரம்பிக்கும்போது
என்ன என என்னைப் பார்க்க
பொங்கல் வா...
நடைமுறை வாழ்க்கையில் சாதாரணமாக நிகழாத விஷயம் நிகழ்ந்தால் அதை நாம் அதிசயம் என்கிறோம். அது போல் எல்லோராலும் செய்ய முடியாத ஒரு விஷயத்தை தனி மனிதனோ அல்லது குழுவோ செய்யும் போது அந்த விஷயத்தையும் அதிசயம் என்கிறோம். அது போல் மனிதனால் உருவாக்கப்பட்ட உலக அதிசயங்களைப் பற்றி கொஞ்சம் பேசுவோமா..?
உலக அதிசயங்களைப் பொருத்தவரை இரண்டு விதமாக பிரிக்கலாம். 1. பண்டைய கால அதிசயங்கள் (Ancient Wonders) 2. நவீன கால அதிசயங்கள் (Modern Wonders). அவை என்னென்ன....??
I. பண்டைய கால அதிசயங்கள் (Ancient wonders)
1. எகிப்து பிரமிடுகள் (Egypt Pyramids)
2. பாபிலோன் தொங்கும் தோட்டம் (Hanging gardens of Babylon)
3. ஒலிம்பியா ஜீயஸ் சிலை (Statue of Zeus at Olympia)
4. எபிசஸ் ஆர்டிமிஸ் கோவில் (Temple of Artemis at Ephesus)
5. ஹாலிகர்னாஸஸ் மசூதி (Mosque at Halicarnassus)
6. ரோட்ஸ் கொலோஸ்ஸஸ் சிலை (Colossus Statue at Rhodes)
7. அலெக்ஸாண்ட்ரியா கலங்கரை விளக்கம் (Lighthouse at Alexandria)
இந்த பட்டியல் ஒருவர் தயாரித்தது அல்ல. பல கிரேக்க அறிஞர்கள் பல்வேறு தருணங்களில் தொகுத்து பிறகு ஒரு வழியாக முடிவு செய்யப்பட்ட பட்டியல்.
நவீன அதிசயங்கள் பற்றி சரியான, தெளிவான கருத்து இல்லை. அவரவர் வசதிக்கும், இரசனைக்கும் ஏற்ப தொகுத்துக்கொண்டிருக்கிறார்கள். அவற்றில் பெரும்பாலானோரால் ஏற்றுக் கொள்ளப்பட்ட நவீன அதிசயங்களை கீழே கொடுத்திருக்கிறேன்.
II. நவீன அதிசயங்கள் (Modern wonders)
1. இத்தாலியின் பிசா சாய்ந்த கோபுரம் (Pisa’s Tower)
2. இந்தியாவின் தாஜ் மகால் (India’s Tajmahal)
2. சீனப்பெருஞ்சுவர் (Great Wall of China)
4. அமெரிக்காவின் எம்பயர் ஸ்டேட் கட்டிடம் (Empire State Building)
5. கிரேக்க நாட்டில் உள்ள பார்த்தினான் (Greek’s Parthinan)
6. ரோம் நகரத்தில் உள்ள கொலோசியம் (Rome’s Colosium)
7. அமெரிக்காவின் லிபர்டி சிலை (America’s Liberty Statue)
சாரி..! இந்தப் பட்டியலில் 8-வது உலக அதிசயமாக ஐஸ்வர்யா ராய்-ஐ சேர்க்க முடியாது. பிறகு வரலாற்றுக்கு துரோகம் செய்தவன் ஆகிவிடுவேன்...!!
எல்லா உலக அதிசயங்களைப்பற்றியும் ஒரே நாளில் தெரிந்து கொள்ள நமக்கு நேரம் போதாததால், இன்று சீனப்பெருஞ்சுவர் பற்றி மட்டும் காண்போம்.
சீனப் பெ...ரு...ஞ்...சு...வ...ர்
பண்டைய உலக அதிசயங்களில் மிக மூத்தது எகிப்திய பிரடுகள் என்றால், நவீன கால அதிசயங்களில் “மூத்தவன் நான்தான்” என மார் தட்டக் கூடிய பெருமை உடையது சீனப் பெருஞ்சுவர். ஆமாம். இது கிட்டத்தட்ட 2200 ஆண்டு கால சரித்திரம் கொண்டது இந்தச் சுவர்..! இத்துடன் சீனப் பெருஞ்சுவருக்கு இன்னொரு தனி சிறப்பும் உண்டு. அது நிலவில் கால் வைத்த முதல் மனிதன் அங்கிருந்து பார்த்தபோது பூமியில் மனிதனால் உருவாக்கப்பட்ட அமைப்பு என அடையாளம் காண முடிந்த ஒரே “நிஜ அதிசயம்” என்று சொல்கிறார்கள். சுமார் 4200 மைல் (கிலோ மீட்டர் கணக்கில் 6757.8 கி.மீ..!) நீளத்திற்கும் கூடுதலான நீளம் கொண்டது இந்த மகா...... சுவர். டெல்லியிலிருந்து ரோம் நகரத்துக்கு விமானம் மூலம் பறந்தால் கூட இந்த தூரத்தைவிட குறைவான தூரம்தான் பயணம் செய்ய வேண்டியிருக்கும் என்றால் பாருங்களேன்..! ஆனால், இந்த சுவர் ஒரே நேர் கோடாய் இல்லாமல் அங்கங்கே வளைந்து, நெளிந்து, சுருண்டு, பள்ளத்தில் வீழ்ந்து, மீண்டும் சில இடங்களில் மலையேறி என்று எல்லா ஜாலங்களையும் காட்டிக் கொண்டே தொடர்வதால் குறைந்த நிலப்பரப்பிவேயே அடங்கிப் போய் இருக்கிறது.
மற்ற எந்த அதிசயமும் போலன்றி இதைக் கட்டி முடிக்க 1800 ஆண்டுகள் பிடித்தன என்பதே இன்னொரு கவனிக்கத்தக்க அம்சம். கி.மு. 221-ல் தொடங்கிய இந்த சுவர் கட்டுமானம் கி.பி.1644 வரை நடந்தாக சரித்திரம் சொல்கிறது. அதாவது சீனாவை வேவ்வேறு கால கட்டங்களில் ஆண்ட மூன்று பேரரசுகளின் வாரிசுகள் பலரும் இந்தச் சுவரின் முக்கியத்துவம் அறிந்து இதில் கவனம் செலுத்தியுள்ளனர்.
காலச் சூழல் மாறியபடியே அடுத்தடுத்த சந்ததிகளின் தொழில்நுட்ப அறிவு வளர்ச்சிக்கு ஏற்றபடி இந்தச் சுவரின் பகுதிகளிலும் அதற்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள், கட்டப்பட்ட முறை என பலவற்றிலும் முன்னேற்றங்கள் காணப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. அது சரி..! இப்படி காலங்காலமாக அடுத்தடுத்து வந்த பலரும் எதற்காக இப்படி ஒரு நீளச் சுவரை எழுப்பக் கங்கணம் கட்டியது போல செலவிட்டார்கள் என்ற கேள்வி எழுகிறதல்லவா? இந்தச் சுவருக்கான அவசியம் அப்போது இருந்திருக்கிறது..! அது ஒரு சொல்ல மறந்த கதை..! (தங்கர் பச்சானின் படமல்ல இது..!)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக