அன்பில் ஊறிய தோஷம்
-
Pa Raghavan
என் கசடுகளை என்னால் முற்றிலுமாகப் பெருக்கித் தள்ள முடியுமோ முடியாதோ. என்
கசடுகள் என்னென்ன என்று அறிவதற்கு எழுத்து எனக்கு உதவுகிறது. என் குறைக...
I Sharmi Diamond Ep41
-
41. Climax
Within three months, all the media frenzy subsided and was completely
forgotten. The same store was once again being featured grandly in
tel...
நெடுங்குருதி - கசப்பின் எல்லையில் கனியும் மணம்
-
(அஞ்சிறைத்தும்பி இலக்கிய வட்டம் ஒருங்கிணைத்த கூடுகையில் , மூத்த எழுத்தாளர்
எஸ் ராமகிருஷ்ணன் அவர்களின் 'நெடுங்குருதி' நாவலைப் பற்றிய சிற்றுரை)
*இ*ன்றைய கா...
திரை புத்தகம் – புதிய தொடர்
-
Zero Degree பதிப்பகத்தில் இருந்து புதிதாக வெளிவந்திருக்கும் சினிமா பற்றிய
இணைய இதழ் – The Talkie – https://thetalkie.in/ . இந்த இணைய இதழின்
பதிப்பாசியர்களா...
காசா க்ராண்ட் எச்சரிக்கை
-
இந்த காசா க்ராண்ட் எலீஸியம் ப்ராஜக்ட் லாஞ்ச் சென்று வந்தது பற்றி கீழே உள்ள
லிங்கில் விரிவாக எழுதி உள்ளேன்,மொத்தம் 1350 அடுக்கக வீடுகளில் இதுவரை 500
வீட...
பங்குசந்தையில் பயணிக்கும் ஒருவனின் சுவாரஸ்ய வாழ்வு
-
ஏன் சமூக வலைத்தளங்களில் இயங்குவதில்லை. அதற்கான பதிலே பாட்ஷா மாணிக்கமாய்
இத்தனை வருடம் என்ன செய்து கொண்டிருந்தேன் என்பது தான். வலையுலக வழக்கமே
எதிர்வினையும்...
அன்பு வாசகர்களே ‘அருஞ்சொல்’லுக்கு வாருங்கள்!
-
www.arunchol.com
என் அன்புக்குரிய வாசகர்களுக்கு, வணக்கம்!
‘தி இந்து’ தமிழ் நாளிதழிலிருந்து விலகும்போது அடுத்த முயற்சியை உங்களிடம்
தெரிவிப்பேன் என்று க...
குழந்தை அண்ணா!
-
பல்லவர் தலைநகரம். சீன யாத்ரிகர் யுவான்சிங்கின் பயணக் குறிப்புகளில்
இடம்பெற்ற ஊர். நான்காம் நூற்றாண்டிலேயே இங்கு பல்கலைக்கழகம்
இருந்திருக்கிறது. நாளந்தா ...
உண்மை உறங்காது - நாடக விமர்சனம்
-
இவ்வாண்டு பிப்ரவரி 9 ஆம் தேதி நாரத கான சபாவில் அரங்கேறிய இந்நாடகம், மேலும்
சில மேடைகளை கண்டுவிட்டு.. ஏப்ரல் 3 அன்று மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் க்ளப்பில்
...
2019- சிறந்த 10 படங்கள்
-
இவ்வருடம் 175 க்கும் மேல் தமிழ் படங்கள் வெளியானது. அவற்றில் போட்ட பணத்தை
எடுத்த படங்கள் 20 அல்லது 25 இருக்கலாம். இவ்வருடம் சின்ன படங்கள் -
தியேட்டரும் கிட...
பெருங்கற்கள் சுமக்கும் குளம்- ’வேசடை’ நாவல்
-
*பெருங்கற்கள் சுமக்கும் குளம்*
*’வேசடை’ எனது புதிய சிறிய நாவல். ஒரு பட்டாவுக்காக அல்லாடிக் கொண்டிருக்கும்
எளிய வயதான மனிதனின் கதை. அதில் வந்துள்ள என்னுரை....
சீனி கிழங்கு...
-
சீனி கிழங்கு...
திருநெல்வேலி மாவட்டம் செட்டிகுளம்தான் எங்க அம்மாவின் ஊர், பெரிய விவசாய
குடும்பம், பெண்கள் தென்னைமரம் ஏறி தேங்காய் பறிக்கும் அளவுக்கு விவ...
நான் சொன்ன பொருளாதார நெருக்கடி வந்து விட்டது...
-
நான் மூணு வருசமா சொல்லிகிட்டு இருக்கேன் 2019ல இந்தியா மிக பெரிய பொருளாதார
நெருக்கடியை சந்திக்கும்னு
சில மாதங்களுக்கு முன்னால் மூன்று வங்கிகளை ஒன்றாக இணைந்...
ஒச்சாயி - சினிமா விமர்சனம்
-
*25-03-2018*
*என் இனிய வலைத்தமிழ் மக்களே..!*
*தியேட்டருக்கு போயி படம் பார்த்து ரொம்ப நாளாச்சு. வேலை நிறுத்தப்
போராட்டத்தினால் வேலையும் இல்லை. வீட்லேயும் ...
adwords find keywords
-
[image: adwords find keywords]
having the right keywords is the key to getting your ads to show on
relevant searches. but what if you’re not sure which o...
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்
-
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட
நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு (
https://www.facebook.com/grou...
இறைவி - எண்ணங்கள் எனது !
-
ஒவ்வொரு திரைப்படமும், தனிப்பட்ட மனிதர்களின் எண்ண ஓட்டத்தில் ஏற்படுத்திய
தாக்கத்தைத்தான் நாம் எழுதமுடியும். அதை விமர்சனம் என்று சொல்ல இயலாது.
வி...
கோழிக்குஞ்சு
-
சிறு வயதிலிருந்தே கோழிக்குஞ்சுகள் என்றாலே கொள்ளைப்பிரியம் எனக்கு.
கிராமத்தில் எனது வீடு தோட்டத்துடன் சேர்ந்தே இருக்கும். அதனாலேயே, அம்மா
நிறைய கோழிக...
வழுவுச்சம்
-
முன்னால் சென்றுகொண்டிருந்த மூன்று ஜீப்புகளும் ஒரு வளைவுக்கு முன்
அப்படியப்படியே நின்றன. இஞ்சினை அணைத்துவிட்டு இறங்கினேன். இடப்புறமிருக்கும்
பாறையில் எப்போத...
.நாண்டுக்கிட்டு செத்துப்போ
-
ப்ளாக் பக்கம் போயி வருசக்கணக்காச்சு(ஆமா இவரு பெரிய வெண்ண... போடாங் ...),
இப்போ கொஞ்சம் வெட்டியாதான் இருக்கோம்(நீ எப்பவுமே வெட்டிதானடா ) அப்படியே
பிளாக் ப...
இணையம் வெல்வோம் - 23
-
முதலில் இது வாத்தியார்த்தனமான அறிவுரைகள் அல்ல. இணையத்தில்
சமூகவலைத்தளங்களின் மூலமாகவும், வலைப்பதிவுகள் மூலமாகவும் எண்ணங்களையும்,
தங்களைப் பற்றியும், வாழ்...
ஆகாயத்தாமரைகள்..
-
கெட்டிலில் இருந்து வெந்நீரை ஊற்றி பச்சைத்தேயிலை தேனீரை தயாரித்தேன்
..மீண்டும் அதே சிந்தனை .. எப்போது ஒரு பெண் நள்ளிரவில் பத்திரமாக நடமாட
முடியுமோ அப்போ...
Deeper Analysis of "Vishwaroopam" :
-
These are just spoilers,if you haven’t watched vishwaroopam yet,Don't go
further.Let me get to core of the movie.Right fro...m first scene,
Kamal use...
திரும்பி வந்த சிங்கம்
-
லயன் காமிக்ஸ் என்னும் தமிழில் சிறந்த தரத்துடன் வரும் ஒரே காமிக்ஸ் மறு
பிறப்பு எடுத்து, இன்னும் இரண்டு மாதங்களில் வரவிருக்கும் புத்தகக் காட்சி
வந்தால் ஒரு ...
அனுகிரகம்
-
மித வெப்பம் இதமான காற்று ஈரப் பதம் சுரக்கும் நீரூற்று பழாச்சுளைகள் நான்
உயிர் வாழ தேவையான அத்தனை அம்சங்களும் இருக்கிறது உன் செவ்வாயில். என்
உ'தட்டை' தரையிற...
ப்ளாட் படும் பாடு....!!
-
ப்ளாட் படும் பாடு....!! ஹாய் ஹலோ வணக்கம்...வெல்கம் டூ டூபாக்கூர்
ப்ரோமொடர்ஸ் இன் சென்னை நகர் என்று ஒன்பது மணி சீரியலில் வரும் அழுது வடியும்
பெண் புது பட்...
ஆரண்ய காண்டம்
-
ரொம்ப நாளாவே எதிர்பார்த்துக் கொண்டிருந்த படம். எக்கச்சக்க எதிர்பார்ப்பை
எகிறவிட்டிருந்தார்கள். The film deserve all those.
ஒரு Gangster கதைதான். முதல...
சின்ன சின்ன நடை நடந்து...
-
இன்னிசைப் பாடல்களை மனது தேடித்தேடி ரசித்தாலும், பழைய பாடல்களில் உள்ள
இனிமையை ரசிக்க ஒருவிதத் தயக்கம் இருக்கத்தான் செய்கிறது. பழைய பாடல்களின்
காட்சியைமைப்பு...
மன்மதன் அம்பு - திரை விமர்சனம்.
-
நிஷா (அம்புஜம்) பிரபல நடிகை. அவரை மாதவன் (மதனகோபால்) என்கிற பணக்கார வாலிபர்
காதலிக்கிறார். நடிகையானதால் மதனுக்கு சந்தேகம். காதல் ஒரிடத்தில் ஊடலாக நிஷா
ப...
அவளுடன் காணும் பொங்கல்
-
செங்கரும்பின் சாறு
செவ்விதழ்களை தாண்டி
வழிந்தோட நீ அடிக்கரும்பை
சுவைக்க ஆரம்பிக்கும்போது
அதை நான் ரசிக்க
ஆரம்பிக்கும்போது
என்ன என என்னைப் பார்க்க
பொங்கல் வா...
இன்றைய உலக வர்த்தக மய சூழ்நிலையில் 'வேறுவழியில்லை' எனப் புரிந்துகொண்ட சீனா தங்களது கம்யூனிசக் கட்டுப்பாட்டுகளில் பல மாற்றங்களைச் செய்துகொண்டு பொருளாதாரக் கொள்கை வட்டங்களை உடைத்துக் கொண்டு வெளியே வர முயன்றதும், உலக நாடுகள், உலகச் செல்வம் என எல்லாம் அங்கே பாய்வது போலத்தான் அந்நாளிலும் ஒரு பாய்ச்சல் சீனாவை நோக்கி..!ஆனால், அன்று பாய்ந்தது சீனாவின் எதிரிகள். சீனாவில் இருந்த செல்வச் செழிப்பைக் கொள்ளையடிக்க, இவர்கள் வரிசையாக அடுத்தடுத்து பாய்ந்தார்கள். ஓய்வின்றி எந்நாளும் இவர்களுடன் போரிட்டு எல்லைகளைக் காத்துக் கொள்ளவே பெரும்பாலான நேரத்தைச் செலவிட வேண்டியுள்ளது என எண்ணிய அந்நாளை சீன மன்னர்கள் எதிரிகளுக்கு 'செக்' வைக்க எண்ணி எழுப்பியதுதான் இந்தச் சுவர்
.
ஆனால் இன்றைக்கு உலக அதிசயமாகத் திகழும் இந்தச் சுவரோ சுற்றுலா விரும்பிகளைக் கவரும் அளவு சுவாரஸ்யமான தகவல்களை உள்ளடக்கியதாகத் திகழ்வதுடன், உலக நாடுகள் பலவற்றிலிருந்து இந்நாட்டுக்குத் தேவையான அந்நியச் செலாவணியையும் ஈட்டித் தரும் கற்பக விருட்சமாகவும் விளங்குவது கவனிக்கத்தக்கது. அடுத்து இச்சுவற்றின் சரித்திரம் பற்றி பார்ப்போம்.
சீனப் பெருஞ்சுவர் சரித்திரம்
கிழக்கில் கொரியா நாட்டு மலைப் பகுதிகளில் பிள்ளையார் சுழி போட்டுத் தொடங்கும் இந்தச் சுவர் மேற்கு திசை நோக்கி ஓடி 'அப்பாடா' என ஆடி அமர்வது கோபி பாலைவனப் பகுதிகளுக்கு முன்பு. கி.மு. 221-ல் சீனாவின் பகுதிகளை ஆண்ட...'க்வின்' பேரரசை உருவாக்கிய 'க்வின் ஷி ஹாங்' என்ற அரசன்தான் இந்த சுவர் எழுப்ப அட்சரம் போட்டாராம். இவரது பேரரசு 3000 மைல் நீளத்துக்கு வால் போல நீண்டிருந்தால் மனிதனால் எப்படி எல்லாப்பகுதிகளையும் கட்டுப்படுத்த முடியும் பாவம்..! இதற்கும் இந்த ஆள் ஒன்றும் அத்தனை 'லேசுப்பட்டவன் அல்ல' என்கிறது சீனக் குறிப்புகள். சீன அறிஞரான 'கன்·பூஷியஸ்' எழுதிவிட்டுப் போயிருந்த அரசியல் பாடங்கள் மக்களை திசைதிருப்பி தடம் மாற்றி விடுகின்றன என்று சொல்லி அவற்றை எல்லாம் தேடிப்பிடித்து தீ வைத்து எரித்த கொடுங்கோல் மன்னன் இவர். பேரரசை விரிவாக்குகிறேன் பேர்வழி என போரிட்டு, அதில் போர்க் கைதிகளாகச் சிக்கியவர்களையும், உள்நாட்டில் குற்றம் சுமத்தப்பட்ட சிறைக் கைதிகளையும் அடிமைகளாக நடத்தி அவர்களின் வியர்வையில்தான் இந்த சுவர் எழும்பத் தொடங்கியிருக்கிறது. ஆரம்பத்தில் நாளொன்றுக்கு 4 அங்குல உயரமும், 1 மைல் நீளமும் என சுவர் வளர்ச்சி காணத் தொடங்கியது எனத் தெரிகிறது. ஆனால் அவர் இறந்தவுடன் 'இதற்காகத்தான் காத்திருந்தேன்' என்பது போல அந்நாட்டு எதிரி 'ஷியாங் நூ' என்பவன் சீனா மீது படையெடுத்து கொள்ளையடித்துள்ளான். அவனைப் போன்ற பலரிடமிருந்தும் நாட்டையும், அதன் செல்வத்தையும் காக்க கிட்டத்தட்ட அடுத்த 70 வருஷங்கள் வரை போராட்டம் நடந்துள்ளது. அதன்பின் இதில் வெற்றிகண்ட 'ஹீன்' பேரரச ராஜாக்கள் மீண்டும் சுவர் கட்டுமானத்தில் கவனம் செலுத்தியுள்ளனர். இப்பேரரசின் சிறந்த அரசர் என கூறப்படும் 'ஹீன்--டி' மட்டும் 300 மைல் நீளத்திற்கு இந்த சுவரை நீட்டியிருக்கிறார்.
ஆனாலும் கூட இந்த அதிசயத்தின் குறிப்பிடத்தக்க வளர்ச்சி, முன்னேற்றம் என குறிக்கப்பட்டுள்ளது இறுதியாக வந்த 'மிங்' பேரரசு காலத்தில் உருவான சுவற்றைத்தான். கி.பி. 1360-களின் பிற்பகுதியில் உருவான இந்த பேரரசு காலத்தில் தொழில்நுட்பம் கணிசமான முன்னேற்றம் கண்டிருந்தது. மற்ற இரு பேரரசு காலத்தில் உருவான மொத்த நீளத்தை விடவும் அதிக நீளத்திற்கு இந்த அதிசயத்தை வளர்த்து விட்டவர்கள் இவர்கள்தான். முந்தைய காலத்தில் ஆங்காங்கே மலை, காடு பகுதிகளில் விடப்பட்ட இடைவெளிகளை எல்லாம் நிரப்பும் நோக்கில் இந்த சுவரை இட்டு நிரப்பி இணைப்பு கொடுத்தது இவர்களது காலத்தில்தான். மலைப் பிரதேசங்கள் சிலவற்றில் 70 டிகிரி கோணத்தில் இந்த சுவரை மலையேறி உச்சி நோக்க வைத்ததும் இவர்களே. இதற்காகும் ஏராளமான செலவுக்காக சீனாவின் பாரம்பரிய பட்டு, வாசனைப்பொருட்கள், டீ உள்ளிட இன்ன பிற பொருட்களை வெளிநாடுகளுக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்து பொருள் ஈட்டி வந்திருக்கிறார்கள், 'மிங்' பேரரசுகாலத்தில். கூடவே கட்டி முடித்த சுவர் பகுதிகளில் பாதுகாப்புக்காக ஆங்காங்கே பீரங்கிகளையும் வாங்கி வந்து நிறுவி நாட்டை வலுப்படுத்தியிருக்கிறார்கள்..!
அதெல்லாம் பீலான்னு விஞ்ஞானிகள் Already நிருபிட்சிட்டாங்க, பூமிலேர்ந்து 3 லட்சம் கிலோ மீட்டர் தூரம் உள்ள நிலவுல 5 கிலோ மீட்டர் உயரத்திற்கு மலைகள் இருக்காம், பூமிலேர்ந்து பார்க்கும் போது அது தெரியுதான்னு ஹாய் மதன் 4 பாகத்துல சொல்லிருக்காரு பாஸ்...
2 கருத்துகள்:
அதெல்லாம் பீலான்னு விஞ்ஞானிகள் Already நிருபிட்சிட்டாங்க, பூமிலேர்ந்து 3 லட்சம் கிலோ மீட்டர் தூரம் உள்ள நிலவுல 5 கிலோ மீட்டர் உயரத்திற்கு மலைகள் இருக்காம், பூமிலேர்ந்து பார்க்கும் போது அது தெரியுதான்னு ஹாய் மதன் 4 பாகத்துல சொல்லிருக்காரு பாஸ்...
நல்ல பதிவு... புதிய செய்தி..
கருத்துரையிடுக