இல்லறத்தேரில்
உனை ஏற்றி
இன்ப உலகை
சுற்றிக்காட்டத்தான்
எனக்காசை..!
ஆனால் நீயோ
அன்பென்ற
அச்சாணியை தராமல்
அடம்பிடிக்கிறாயே..!!
சுற்றிப் படரும் தீ
-
"இதெல்லாம் மூலப் பிரதியில் சொல்லவே இல்லப்பா. இவங்களா எதையாவது
எழுதிக்கிறாங்க" என்று சில உரையாசிரியர்களைப் பற்றிக் கிண்டலடிப்பார்கள்.
யாப்பிலக்கணம், அணி...
4 நாட்கள் முன்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக