இல்லறத்தேரில்
உனை ஏற்றி
இன்ப உலகை
சுற்றிக்காட்டத்தான்
எனக்காசை..!
ஆனால் நீயோ
அன்பென்ற
அச்சாணியை தராமல்
அடம்பிடிக்கிறாயே..!!
ஒரு ஊரில் ஒரு சிறுவன்
-
Pa Raghavan
அன்றைக்கு மிஞ்சிப் போனால் கோவூரின் மக்கள் தொகை சில நூறாக இருக்கக்கூடும்.
எங்கெங்கும் எருமை மாடுகளும் பசு மாடுகளும்தான் நிறைந்திருக்கும். அவ்வ...
19 மணிநேரம் முன்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக