இல்லறத்தேரில்
உனை ஏற்றி
இன்ப உலகை
சுற்றிக்காட்டத்தான்
எனக்காசை..!
ஆனால் நீயோ
அன்பென்ற
அச்சாணியை தராமல்
அடம்பிடிக்கிறாயே..!!
கழுதை எப்படித் தேய்ந்து கட்டெறும்பாகும்?
-
Pa Raghavan
உரியைத் தொடங்கும் முன்னர் கைவசம் பத்து அத்தியாயங்களையாவது தயாராக
வைத்திருக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். அன்றன்று எழுதுவதும் அதைக்
கெடு...
3 மணிநேரம் முன்பு



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக