தெரியாமல் போனது
தெய்வத்தின் பலவீனங்கள்..!!
அவதார புருஷர்களுக்கு
ஆயுள் மிகக்குறைவு..!!
பாலாபிஷேக கடவுளை
பல்வலி படுத்துகிறதாம்..!!
பகுத்தறிவை பயன்படுத்தாமல்
பாழாகும் கூட்டம் இங்கே..!
ஏழையின் வயிற்றிலடித்து
ஏய்த்துப்பிழைக்கும் இறைவன்கள்
இறுமாப்புடன் வரிசையில்.!!
என்ன கொடுமையடா இது..?
எப்போது சிலிர்த்து எழும்
சிந்தனை பறவை
இந்த சீர்கெட்ட மாக்களிடம்..?
ஆன்மாவும் அவரைக்காயும்
-
Pa Raghavan
இந்த மனிதர் ஏன் இலக்கியத்தை விட்டு வைத்தார் என்றுதான் அவரைப் பற்றிப்
படிக்கும்போது தோன்றியது. ஏ ஸ்கொயரும் பி ஸ்கொயரும் எக்கேடு கெடட்டும்.
இவ...
1 நாள் முன்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக