பெண்ணே..!
கண்ணில் உனை நான்
கண்ட நேரம் கனவானாய்.!
உன்னை பிரிய மனமின்றி
என்னில் உனை ஒளித்தேன்.!
கனவாய் போன கன்னியின்
கணவனானது காதலின் வரம்.!
மண்ணில் நான் கண்ட
மாணிக்க கல் உனக்கு
என்னில் பிடிக்க சிறப்பாய்
ஏதும் இருக்கிறதா..?
பொன்னின் தரம் கொண்ட
பெண்ணின் வடிவம் நீ.!
விண்ணின் உயரமாய் காதலை
உன்னில் க(கொ)ண்டேன்..!
வரமளிக்கா கடவுளுக்கும்
வருடா வருடம் திருவிழா..!
அனுதினமும் அன்பு காட்டி எனை
ஆளும் தேவதைக்கு எடுப்பேன்
தினந்தோறும் திருவிழா..!!
Box Office Report -Aug-1 -Idli Kadai- Kaanthara-Chapter1
-
இட்லி கடை, காந்தாரா சாப்டர்1 இரண்டு பெரிய படங்கள் தமிழில். காந்தார இந்திய
அளவில் எதிர்பார்க்கப்படும் படம். இட்லிக்கடைக்கு அப்படியல்ல. காந்தாராவுக்கு
பெர...
19 மணிநேரம் முன்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக