நிமிடங்கள் யுகங்கள் ஆகி
நித்திரை போன காலமது.!
புரண்டு படுத்தே படுக்கை
புண்ணாகிப் போன இரவுகள்!
அரண்டு விழிக்க வைக்கும்
அர்த்தமில்லா கனவுகள்.!!
உருண்ட காலச்சக்கரத்தில்
உன்னருகே ஒரு நாள் நான்..!
இருண்ட காலம் விலகி
இன்ப உலகில் சஞ்சரிப்பு..!
வருடங்கள் நிமிடங்களாய்
வண்ணம் பூசிய வனப்பு.!!
உறக்கம் கலைந்து உண்மை தெரிய
இரக்கமற்ற அரக்க உலகில் நான்..!
கழுதை எப்படித் தேய்ந்து கட்டெறும்பாகும்?
-
Pa Raghavan
உரியைத் தொடங்கும் முன்னர் கைவசம் பத்து அத்தியாயங்களையாவது தயாராக
வைத்திருக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். அன்றன்று எழுதுவதும் அதைக்
கெடு...
3 மணிநேரம் முன்பு



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக