உள்ளக்காதலை என்னுள்
உறுதி செய்ய உன் வாயால்
அள்ள, அள்ள குறையா
அமுத சொற்கள் வேண்டாம்..!
இதயத்தில் எனை வைத்து
இறுதி வரை எனக்காய்
எதையும் செய்யும்
என்னுயிராய் நீ இருப்பாயாடா..?
சுற்றிப் படரும் தீ
-
"இதெல்லாம் மூலப் பிரதியில் சொல்லவே இல்லப்பா. இவங்களா எதையாவது
எழுதிக்கிறாங்க" என்று சில உரையாசிரியர்களைப் பற்றிக் கிண்டலடிப்பார்கள்.
யாப்பிலக்கணம், அணி...
4 நாட்கள் முன்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக