உள்ளக்காதலை என்னுள்
உறுதி செய்ய உன் வாயால்
அள்ள, அள்ள குறையா
அமுத சொற்கள் வேண்டாம்..!
இதயத்தில் எனை வைத்து
இறுதி வரை எனக்காய்
எதையும் செய்யும்
என்னுயிராய் நீ இருப்பாயாடா..?
கழுதை எப்படித் தேய்ந்து கட்டெறும்பாகும்?
-
Pa Raghavan
உரியைத் தொடங்கும் முன்னர் கைவசம் பத்து அத்தியாயங்களையாவது தயாராக
வைத்திருக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். அன்றன்று எழுதுவதும் அதைக்
கெடு...
3 மணிநேரம் முன்பு



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக