செய்வது எதுவாகினும் உயிர்
உய்த்தல் என்பது உன் கையில்..!
துயரம் என்னை தூக்கிலிட்டாலும்
உயரம் தாண்டி உனை அடைவேன்
தேடி வந்தது குற்றமென்றால்
நாடி வந்த என்னை
நற்றாற்றில் விட்ட உன்
குற்றத்தை என்ன சொல்ல..?
குழந்தை மொழி - சித்திரக் கதை
-
நான் எழுதிய 'குழந்தை மொழி' என்னும் சொற் சித்திரத்தை - AI மூலம் ஒரு
சித்திரக்கதையாக்கிப் பார்த்திருக்கிறேன்.
அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
(படத்...
2 நாட்கள் முன்பு



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக