நேரம்:

ஞாயிறு, 20 ஏப்ரல், 2008

யார் குற்றம்.?

செய்வது எதுவாகினும் உயிர்
உய்த்தல் என்பது உன் கையில்..!
துயரம் என்னை தூக்கிலிட்டாலும்
உயரம் தாண்டி உனை அடைவேன்
தேடி வந்தது குற்றமென்றால்
நாடி வந்த என்னை
நற்றாற்றில் விட்ட உன்
குற்றத்தை என்ன சொல்ல..?

கருத்துகள் இல்லை:

Related Posts with Thumbnails