செய்வது எதுவாகினும் உயிர்
உய்த்தல் என்பது உன் கையில்..!
துயரம் என்னை தூக்கிலிட்டாலும்
உயரம் தாண்டி உனை அடைவேன்
தேடி வந்தது குற்றமென்றால்
நாடி வந்த என்னை
நற்றாற்றில் விட்ட உன்
குற்றத்தை என்ன சொல்ல..?
சுற்றிப் படரும் தீ
-
"இதெல்லாம் மூலப் பிரதியில் சொல்லவே இல்லப்பா. இவங்களா எதையாவது
எழுதிக்கிறாங்க" என்று சில உரையாசிரியர்களைப் பற்றிக் கிண்டலடிப்பார்கள்.
யாப்பிலக்கணம், அணி...
4 நாட்கள் முன்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக