செய்வது எதுவாகினும் உயிர்
உய்த்தல் என்பது உன் கையில்..!
துயரம் என்னை தூக்கிலிட்டாலும்
உயரம் தாண்டி உனை அடைவேன்
தேடி வந்தது குற்றமென்றால்
நாடி வந்த என்னை
நற்றாற்றில் விட்ட உன்
குற்றத்தை என்ன சொல்ல..?
அன்பில் ஊறிய தோஷம்
-
Pa Raghavan
என் கசடுகளை என்னால் முற்றிலுமாகப் பெருக்கித் தள்ள முடியுமோ முடியாதோ. என்
கசடுகள் என்னென்ன என்று அறிவதற்கு எழுத்து எனக்கு உதவுகிறது. என் குறைக...
1 நாள் முன்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக