நீதான் நினைவுகளாய்
எனக்குள் நிறைந்து வழிகிறாய்..!
உன் இனிய நினைவுகளும்,
நீ குடித்து மிச்சம் தந்த
எச்சில் தே(ன்)நீரும்
ஏற்படுத்தி விடுமோ சர்க்கரை நோயை
என்ற கவலையில் இப்போது
என் இதயம்..!!
சுற்றிப் படரும் தீ
-
"இதெல்லாம் மூலப் பிரதியில் சொல்லவே இல்லப்பா. இவங்களா எதையாவது
எழுதிக்கிறாங்க" என்று சில உரையாசிரியர்களைப் பற்றிக் கிண்டலடிப்பார்கள்.
யாப்பிலக்கணம், அணி...
4 நாட்கள் முன்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக