நீதான் நினைவுகளாய்
எனக்குள் நிறைந்து வழிகிறாய்..!
உன் இனிய நினைவுகளும்,
நீ குடித்து மிச்சம் தந்த
எச்சில் தே(ன்)நீரும்
ஏற்படுத்தி விடுமோ சர்க்கரை நோயை
என்ற கவலையில் இப்போது
என் இதயம்..!!
கழுதை எப்படித் தேய்ந்து கட்டெறும்பாகும்?
-
Pa Raghavan
உரியைத் தொடங்கும் முன்னர் கைவசம் பத்து அத்தியாயங்களையாவது தயாராக
வைத்திருக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். அன்றன்று எழுதுவதும் அதைக்
கெடு...
3 மணிநேரம் முன்பு



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக