உற்சாக ஊற்று வற்றியது
உனை நீங்கியதால்..!
உற்சவ தினமாயிருந்தன
உன்னுடன் நானிருந்த நாட்கள்.!
சிற்பமாய் உனை கண்ட நாட்கள்
சொற்பமென்றாலும் அது சொர்க்கம்.!
அற்ப பணத்தை தேடி இங்கே
அலையும் வேலையில் எனக்கு
உற்சாக பானமாய் உடனிருப்பது
உன் நினைவுகள் மட்டும்..!!
பர்க்-இ-அல்பானி என்ற ரவிவர்மா ஓவியம்
-
"பர்க்-இ-அல்பானி" என்று அழைக்கப்படும் இந்த ஓவியம், இஸ்லாமிய வரலாற்றில் மிக
முக்கியமான ஆன்மீகப் பயணமான மிஃராஜ் நிகழ்வைச் சித்தரிக்கும் ஒரு
கலைப்படைப்பாகு...
1 வாரம் முன்பு



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக