உற்சாக ஊற்று வற்றியது
உனை நீங்கியதால்..!
உற்சவ தினமாயிருந்தன
உன்னுடன் நானிருந்த நாட்கள்.!
சிற்பமாய் உனை கண்ட நாட்கள்
சொற்பமென்றாலும் அது சொர்க்கம்.!
அற்ப பணத்தை தேடி இங்கே
அலையும் வேலையில் எனக்கு
உற்சாக பானமாய் உடனிருப்பது
உன் நினைவுகள் மட்டும்..!!
கழுதை எப்படித் தேய்ந்து கட்டெறும்பாகும்?
-
Pa Raghavan
உரியைத் தொடங்கும் முன்னர் கைவசம் பத்து அத்தியாயங்களையாவது தயாராக
வைத்திருக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். அன்றன்று எழுதுவதும் அதைக்
கெடு...
3 மணிநேரம் முன்பு



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக