தினமும் இந்த மந்திரத்தை கோவில் முன்னாடி நின்று சொன்னா நீங்கள் சீக்கிரம் கோடீஸ்வரன் ஆவீர்கள். அப்படி ஆகவில்லை என்றால் ஏன் என்று என்னைக்கேளுங்கள்..!! சரி.. அதென்ன மந்திரம்...?!! கீழே போய் பாருங்க.!!
-
-
-
-
-
-
அய்யா... தர்மம் பண்ணுங்க சாமீ...!!
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நடிகர் விஜய்: சார்.... நம்ம படத்தில காமெடியே இல்லையே..!! ஏன்..?
டைரக்டர் பரதன்: படத்துக்கு கூட பேர் அழகிய தமிழ் மகன்னு தான் வச்சேன். அதுக்கு ஏதாவது கேள்வி கேட்டீங்களா..?
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
மிரட்டல் கவிதை:
காதலித்து பார் கவிதை வரும்..!
பிரிந்து பார் சோகம் வரும்..!
அதை நினைத்து பார் அழுகை வரும்.!
என்னை மறந்து பார்..
அடிக்கிற அடியில் ஆம்புலன்ஸே வரும்..!!
சுற்றிப் படரும் தீ
-
"இதெல்லாம் மூலப் பிரதியில் சொல்லவே இல்லப்பா. இவங்களா எதையாவது
எழுதிக்கிறாங்க" என்று சில உரையாசிரியர்களைப் பற்றிக் கிண்டலடிப்பார்கள்.
யாப்பிலக்கணம், அணி...
4 நாட்கள் முன்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக