நிஜமில்லை நம் நீண்ட பிரிவும்,
நெஞ்சை உலுக்கும் தனிமையும்..!
உள்ளுக்குள் உறைந்திருக்கும்
உன்னுடனேயே என் பொழுதுகள்
ஒவ்வொரு நிமிடமாய் கரைகிறது!
நம் இனிய நினைவுகள் கை கோர்க்க..
பகிர்ந்து கொண்டவை பக்கமிருக்க..
என் இதயம் எப்போதும் போல்
காதலை கசிந்த படி..!
எனக்கொன்றும் வித்தியாசமோ,
விநோதமோ தெரியவில்லை..!
உன்னை பிரிகையில்
நான் தான் சொன்னேனே..
உன்னுள் இருக்கும் என்னை
வெளியே தேடாதே என்று..!!
முதல்தர வேலைக்கு முந்துங்கள்
-
"என்னை ஒரு எடுபிடியாக (stooge) நடத்தினார்கள்"
"அவர்களைப் பார்த்து நான் பொறாமைப்பட்டேன்"
இப்படியெல்லாம் பேசிய ஒரு சொற்பொழிவைக் கேட்டதும், நமக்கு இயல்பாக ஒ...
1 மணிநேரம் முன்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக