நிஜமில்லை நம் நீண்ட பிரிவும்,
நெஞ்சை உலுக்கும் தனிமையும்..!
உள்ளுக்குள் உறைந்திருக்கும்
உன்னுடனேயே என் பொழுதுகள்
ஒவ்வொரு நிமிடமாய் கரைகிறது!
நம் இனிய நினைவுகள் கை கோர்க்க..
பகிர்ந்து கொண்டவை பக்கமிருக்க..
என் இதயம் எப்போதும் போல்
காதலை கசிந்த படி..!
எனக்கொன்றும் வித்தியாசமோ,
விநோதமோ தெரியவில்லை..!
உன்னை பிரிகையில்
நான் தான் சொன்னேனே..
உன்னுள் இருக்கும் என்னை
வெளியே தேடாதே என்று..!!
கழுதை எப்படித் தேய்ந்து கட்டெறும்பாகும்?
-
Pa Raghavan
உரியைத் தொடங்கும் முன்னர் கைவசம் பத்து அத்தியாயங்களையாவது தயாராக
வைத்திருக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். அன்றன்று எழுதுவதும் அதைக்
கெடு...
3 மணிநேரம் முன்பு



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக