புதைத்து தான் பார்த்தேன்...
என் மனமென்ற கல்லறையில்
உன் இனிய நினைவுகளை..!
அது காதலாய் முளைத்து,
கண்டபடி வளர்ந்து நிற்குமென்று
கனவிலும் எண்ணவில்லை..!
பர்க்-இ-அல்பானி என்ற ரவிவர்மா ஓவியம்
-
"பர்க்-இ-அல்பானி" என்று அழைக்கப்படும் இந்த ஓவியம், இஸ்லாமிய வரலாற்றில் மிக
முக்கியமான ஆன்மீகப் பயணமான மிஃராஜ் நிகழ்வைச் சித்தரிக்கும் ஒரு
கலைப்படைப்பாகு...
1 வாரம் முன்பு



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக