ஆயுதமின்றி, ஆதரவின்றி
செல்லாத வழியில்
செய்வதறியாத என் பயணம்.!
உள்ளத்துள் உனை வைத்து
உயிர் பயத்துடன் தொடர்கிறது..!
வழியெங்கும் வலியென்றாலும்
போதையாய் உன் காதல்..!
முள்ளாய் உன் பிரிவிருக்க
முனைப்புடன் கால்கள் உனை நோக்கி.!
எண்ணியது நடக்காது போனாலும்
முயற்சித்த புண்ணியம் அது போதும்
புண்பட்ட இதயத்திற்கு புத்துயிர் தர..!!
சுற்றிப் படரும் தீ
-
"இதெல்லாம் மூலப் பிரதியில் சொல்லவே இல்லப்பா. இவங்களா எதையாவது
எழுதிக்கிறாங்க" என்று சில உரையாசிரியர்களைப் பற்றிக் கிண்டலடிப்பார்கள்.
யாப்பிலக்கணம், அணி...
4 நாட்கள் முன்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக